1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்றைய தினம் மேலும் மூன்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருதானை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் வீதம் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை 146 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி