இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு வீட்டை குறிவைத்து இன்று (19) ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.