வெடிகுண்டு அச்சுறுத்தல்
காரணமாக இந்திய விமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (19) தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
விமானத்திலிருந்த 240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தை சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன