இந்த கஸ்ட்டமான நேரத்தில் பாரளுமன்றத்தை விரைவாக கூட்டுமாறு ஜனாதிபதி சட்டத்தரனி மைத்ரி குணரத்ன அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் ஜனாதிபதிக்கு அவர் சட்டத்தை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக சிரால் லக்திலக அவரது முகநூளில் கருத்து வெளியிட்டுள்ளார்.