1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 137 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250,000 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி