பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விடாமல் தடுக்கும் குழுவில் எங்களது சகாக்களும் உள்ளனர்.225 பேரும் வேலை இல்லை என்று சொல்லி பாராளுமன்றத்திளும் வேலை இல்லை என்று கூறி பாராளுமன்றத்தை இப்படியே கொண்டு செல்வது அவர்களின் பொதுவான கொள்கையாகும்.
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் பொலிசார் உட்பட சுகாதார சேவை ஊழியர்களும் இந்த நேரத்தில் மிகவும் சிறப்பாக அவர்களின் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்களுக்கு எங்களது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இப்படி இருக்கையில் வேறு சில பிரச்சினைகளைச் சொல்லி இப்பொழுது போவது போல் போகலாம் கொரோனா வைரஸ் முற்று முழுவதுமாக நின்ற பின் சரியாக பாராளுமன்றத்தை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.