1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை (20) அவருக்கு அறிவிக்கப்படவுள்ளது.
 
ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சியின்  தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி