ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை (20) அவருக்கு அறிவிக்கப்படவுள்ளது.
ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.