1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024 ஜனாதிபதித் தேர்தலில்

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரன நாமல் ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்வதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பேரணி ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

இலங்கையின் ராஜபக்க்ஷ குடும்பம் இந்தியாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் குடும்பம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார் .

தமிழ் மக்களை கஷ்டப்படுத்திய புலிகளை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இந்தியாவால்  மஹிந்த ராஜபக்க்ஷ போற்றப்படுகிறார்  என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி