1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாகிஸ்தான் யாத்ரீகர்களை

ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ஈரானில்  விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானின் Yazd மாகாணத்தில் நேற்று (20) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸின் பிரேக் செயற்படாமை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி