ஐக்கிய மக்கள் சக்தியை
பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, தலதா அத்துகோரலவின் இராஜினாவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதாரன நியமிக்கப்படவுள்ளார்.