ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு குழு இணைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த யூ. எல். எம். என். முபீன் மற்றும் ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா ஆகியோரே ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துள்ளனர்.
நாட்டில் மீண்டும் வரிசையில் நிற்கும் சகாப்தம் ஏற்படக்கூடாது எனவும், பல்வேறு கட்சிகள் நடத்தும் பேரணிகளில் பங்கேற்க வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.