இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில்
சுயேட்சை வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஐதுரூஸ் மொஹம்மது இல்யாஸ் காலமானார்.
புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
78 வயதான முகமது இல்யாஸ் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் ஊசி சின்னத்தில் போட்டியிடவிருந்தார்.