ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோரே ஜனாதிபதி ரணிலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.