இன்று காலையிலேயே தடம்புரண்ட ரயில்: மருதானை ரயில் நிலைய மேடையும் சேதம்! மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டது. எரிபொருள் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளது.