கொவிட் 19 சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மருத்துவ அதிகாரிகளின் திட்டம் அரசாங்கத்திற்கு இரண்டு பேராசிரியர்கள் வழங்கிய தவறான தகவளால் சோதனை நடவடிக்கைகள் மூன்று வாரங்கள் தாமதமானதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய கூறுகிறார்.
வைத்தியர் அனுருத்த பாதெனிய சமீபத்தில் ரூபவாகினியில் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்தார்.
அவரது உரையாடலில் இருந்து...
இந்த நோயைக் கண்டறிவது கடினம் என்று நாங்கள் கூறினோம் நோயின் பரவல் அதிகமாக உள்ளது சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க ஏதேனும் வேலைத் திட்டம் உள்ளதா?
மார்ச் 30 அன்று, எங்களால் முடிந்தவரை வேகமாக சோதிப்போம் என்று கூறினோம். இந்த அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு இந்த நோய் பரவாது என்று சில நிபுணர்கள் கூரியுள்ளனர்.
அவர்கள் வைரஸ் சம்பந்தமாக கற்ற நிபுணர்கள் அல்ல
இதன் விளைவாக உண்மையிலேயே தெரிந்தவர்களிடம் சொல்லும்படி கூறப்பட்டது. இரண்டு பேராசிரியர்கள், சீன பேராசிரியர்கள் நோய் பரவுவதைக் குறைப்பதாகவும், அது நடக்காது என்றும் கூறியதாகக் கூறினர்.
இப்போது அதுதான் பிரச்சினை. இதனால்தான், குறிப்பாக, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் அதனுடன் பணிபுரியும் நபர்கள் இந்த தவறான தகவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அதை ஜனாதிபதிக்கு தெளிவாக எழுதினோம். நாங்கள் 30 ஆம் திகதி என்று சொன்னோம். அதிலிருந்து ஏப்ரல் 19 வரை 21 நாட்கள் ஆனது.
“தாமதம் சுகாதார அதிகாரிகளிடம் உள்ளது
அரசாங்கத்திற்கு சார்பான நிறுவனமான lankaleadnews.com இன் லங்கா லீட் ரிசர்ச் யூனிட் நடத்திய ஆய்வின்படி, பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்கும் முடிவு சுகாதார அதிகாரிகளின் தரப்பில் மட்டுமே உள்ளது.
இந்த சம்பவத்திற்கு மூன்று குழுக்கள் பொறுப்பேற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.