ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் கொள்கைப் பிரகடனம் இன்று (30) மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அக்கட்சியின் அதியுயர் தலைவர் முன்னாள் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் பிரதி ஒன்றைக் கையளித்தார்.
செப்டெம்பர் 2ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.