கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின்
(CSC) அங்கத்துவ நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகள், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட்டன.