எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (02) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
தபால் திணைக்களம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு முறையாக விநியோகிக்கும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.