1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம்

21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (02) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

தபால் திணைக்களம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு முறையாக விநியோகிக்கும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி