உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான
இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தலதா அத்துகோரளவின் பதவி விலகல் காரணமாக வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாரத்ன பரணவிதான 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.