ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில்
தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில்
தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.