1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அநுரகுமார திஸாநாயக்க

நேற்று (05) நாட்டு மக்களுக்கு உரையாற்றியதுடன் விசேட அறிக்கையொன்றையும் விடுத்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமானது என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தன்னிடம் வலுவான பணிப்பொருத்தம் இருப்பதாகவும், அதற்கான திறமையான குழு தன்னிடம் இருப்பதாகவும் அநுரகுமார குறிப்பிட்டார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்றும் அதற்காக புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி