ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத பிரசாரங்கள் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 812 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 240க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்