1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு கோட்டை ரயில்

நிலையத்துக்கு  முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்புக்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி