வரகாபொல, தும்மலதெனிய
பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (11) காலை லொறியொன்றும் பஸ்ஸொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.