பழம்பெரும் எழுத்தாளர்
ரஹூமா சாஹூல் ஹமீட் எழுதிய சிறுகதை தொகுதியான "விடியத் துடிக்கும்.இரவுகள்"எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் நூலாசிரியையும் படத்தில் காணலாம்.