வர்த்தகர் சுரேந்திர வசந்த
என்றழைக்கப்படும் கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் கேபிஐ என குறிப்பிடப்பட்டிருந்தமை, சந்தேக நபர்கள் காரில் அத்துரிகிரிய கல்பொத்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரங்கள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.