முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
அலி சப்ரி மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளதாக அவர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர், “நான் இருக்கும் இடத்துக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.