மோட்டார் போக்குவரத்து
திணைக்கள உதவி ஆணையர்களில் ஒருவர், இலிகிதர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 பஸ்களின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து
திணைக்கள உதவி ஆணையர்களில் ஒருவர், இலிகிதர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.