1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தாமரைக் கோபுரத்தில் இருந்து

கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம்  பேய்ரா ஏரி பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த பகுதி ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்தாரா அல்லது குதித்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி