1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்

மாயப் பந்து இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்க்ஷவின் மாயப் பந்தை விட அநுரவின் மாயப் பந்து அதிக சக்தி வாய்ந்தது எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறிப்பிடுகின்றார்.

திருடர்களைப் பிடிக்க வந்த  அநுரகுமார திஸாநாயக்கவை தனக்குப் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒலிவாங்கியில் பிளவுகளை பேசி ஆட்சிக்கு வந்தது போல் அல்ல, மக்களின் அபிலாஷைகளை மக்களை மகிழ்விக்கும் வகையில் நிறைவேற்றுவது மிகவும் கடினமான பணி.

எவ்வாறாயினும், தோழர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி