கொழும்பு புறக்கோட்டை மெலிபன்
வீதியிலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுக்குமாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.