1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(பாறுக் ஷிஹான்)

தனியன் யானை ஒன்று
திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
 
இன்று (09)  காலை அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்துக்கு முன்னால்  உள்ள வீதியில் தனியன்  யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று  சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில்  அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி