1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை

காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகள் சிலவற்றுக்கு நாளை 14 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி