வெற் வரி ஏய்ப்பு தொடர்பில்
டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.