1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெற் வரி ஏய்ப்பு தொடர்பில்

டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
 
அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி