1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

களுத்துறையில் இருந்து

மருதானைக்கு செல்லவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இவ்வாறு தீ பிடித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக  கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்கவிருந்த ரயிலின் இயத்திரமே தீப் பிடித்துக் கொண்டது.
 
IMG 20241015 115301 800 x 533 pixel

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி