அன்மையில் வெளிடப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாகுவதற்காக வெளிட்ட வர்த்தமானி அறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குனவர்த்தன இன்று 20 இவ்வாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது நகரசபை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.