அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது இதனால் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரச சேவைகள் மக்களுக்கானவை அதை பொது மக்கள் பெற்றுக் கொள்வதில் எவ்வளவு சிரமங்கள் தடைகள் அனுமதிகள் இதனை இலகு படுத்த வேண்டும்.
அப்படி செய்தால்தான் மக்கள் வாழ வசதி ஏற்படும்
அரச அதிகாரிகளுடன் இடம் பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.