புதிய விசாரணை நடாத்துவதற்காக புதிய யோசனை 05 வருகின்ற 24 ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய யோசனைக்கு நீதிபதி ஒருவரை நியமித்து உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் குற்றமிழைத்திருந்தால் எமது நாட்டிட்குள்ளேயே விசாரித்து தீர்ப்பு வழங்குவது போன்ற யோசனை முதன்மை படுத்தப்பட்டுள்ளது.
எது எப்படி இருப்பினும் இந்த யோசனை ராஜபக்ஸ குடும்பத்தின் யோசனை அது கடதாசியில் மட்டுமே எழுதப்படும் நடைமுறைச் சாத்தியமற்றது.
(srilankabrief.org)