கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்று 3 மாத காலத்திற்குள் நாடு பாரிய நெறுக்கடிக்குள் சிக்கியிருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ம் திகதி பாராளுமன்ற உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதாராம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைந்து போயுள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை கடும் சிக்கலில் உள்ளது அவசரமாக முடிவுகளை எடுத்தால் இப்படித்தான் அமையும் சர்வதேசம் எம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கின்றது மிகவிரைவாக நல்லதொரு முடிவை எடுங்கள் என்று அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ratuh
கூர அவறது பாராளுமன்ற உரையாகும்
பாராளுமன்ற உர்ஸ் உரையாகும்
``
தர