1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த 23 ம் திகதி கண்டியில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் தேர்தலில் சிவில் அமைப்புகள்,தமிழ் தேசியக் கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளுடன் கூட்டணி வைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.

அதற்கு மாற்றமாக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக அறிக்கையில் ஹக்கீமுடன் கூட்டுச் சேர்வதற்கு எங்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை. அது ஹக்கீமுடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி இன்று 2020.02.24 வெளிட்டுள்ள ஊடாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.    

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி