பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி நாளை நள்ளிரவு! பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.