1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது பேசுகையில் களுகு அடி அடிப்பேன் என்று கூறி இருந்தார். இந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேட்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்கையில் பொதுத்தேர்தலில் ஒன்றாக போட்டி இடுவது எப்படி என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை கையளிக்க விருப்பதாக theleader.lk தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என தொகுதி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி குறிப்பிட்டுளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி