1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை மிகக் கேவலமாக நடாத்துவதற்காக அக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து செய்தி கிடைத்துள்ளது.

இம்முறை சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை பொதுஜன பெரமுன கட்சியினர் வெளிப்படையாக தாக்குதல் நடாத்துவதாக அறியக்கிடைக்கின்றது.

மொட்டுக்கட்சிக்காரர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை தோற்கடிக்கும் முகமாக பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் செயற்பட்டு வருவதாக theleader.lk  க்கு தகவல் கிடைத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி