தற்போது கொரோனா வைரஸ் நாட்டில் இருவருக்கு தொற்றியுள்ளது. மேலும் பரவும் அபாயம் காணப்படுகின்றது இச்சந்தர்ப்பத்தில் இனம்,மதம்,கட்சி,நிறம் அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயறபட்டு கொரோனா வைரசிற்கு எதிராக போராடுவோம்.
எது எப்படி இருப்பினும் அரசாங்கத்தை தூற்றுவதை விட அரசியல் வாதிகளை தூற்றுவதை விட மற்றவர்கள் என்ன சொன்னாலும் இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றினைந்து புதிய கொரோனா வைரசிற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று இன்று (12) மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.