அரசியல் கொசிப் : பிரதமரின் வங்கிக் கணக்கில் ஆட்டையைப் போட்ட செயலாளர்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் ஒருவர், மகிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா பணத்தை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.