1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் இன று (15) இடம்பெற ற செய்தியாளர் மாநாட்டிலேயே  அவர்கள் இந்த முடிவை அறிவிம்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி