ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.