லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியில்
ஊக்கமருந்து சோதனையின் போது, இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியமை தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.