1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன்

மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி ஒருவர் விபத்து சிக்கி உயிரிழந்துள்ளார். 

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த நேசராசா பானுசா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். 
 
கடந்த 11ஆம் திகதி பொன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று விட்டு , சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி வீழ்ந்துள்ளார். 
 
இதன்போது காயமடைந்தவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி