புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் அறை விசேட அதிரடிப்படையனரால் விசேட தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போதுகணேமுல்ல சஞ்சீவ நிலத்தில் மறைத்து வைத்திருந்த நவீன கையடக்கத் தொலைபேசியை கண்டுபிடித்தனர்.
இருப்பினும் இதற்குள் சிம் கார்ட் இருக்கவில்லை.